Wednesday, 16 October 2013

ராவண தேசம் படத்தின் ஷூட்டிங் நடுக்கடலில் tamil movie ravana desam

நடுக்கடலில் 90 நாட்கள் ஷூட்டிங் !
by கதிர்
சிரிப்பு Archives | TamilswayYesterday,

ராவண தேசம்  படத்தின் ஷூட்டிங் நடுக்கடலில் 90 நாட்கள் நடந்தது. இது பற்றி இயக்குனர் அஜெய் கூறியதாவது:இலங்கையிலிருந்து தப்பி வந்த அகதிகள் பல்வேறு நாடுகளுக்கு கடல் மார்க்கமாக புறப்பட்டனர்:

அவர்களின் பயண அனுபவம் திகிலானது. இந்த பயணத்தின்போது ஏராளமானவர்கள் அலைகடலில் சிக்கி இறந்தார்கள். புதிய வாழ்க்கையை நோக்கி அவர்கள் தொடங்கிய இக்கடல் பயணத்தில் சந்தித்த இன்னல்கள் எப்படி அவர்களை வாட்டியது என்பதை படம் சொல்லும்.

நான் இயக்கி நடித்திருக்கிறேன். ஹீரோயின் ஜெனிபர். மற்றும் சந்தோஷ், கவுடல்யா, பாரதிராவ், சிரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

வி.கே.ராம்ராஜ் ஒளிப்பதிவு. ஆர்.சிவன் இசை. லக்ஷ்மிகாந்த் தயாரிப்பு. தரை மீது ஷூட்டிங் நடந்துவதுபோல் கடல் மீது ஷூட்டிங் நடத்துவது எளிதான காரியமல்ல என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். 90 நாட்கள் நடுக்கடலில் இதன் ஷூட்டிங் நடந்தது.இவ்வாறு அஜெய் கூறினார்.

The post நடுக்கடலில் 90 நாட்கள் ஷூட்டிங் ! appeared first on Tamilsway.

Show commentsOpen link

எப்படினாலும் கப்பலை விடுவிப்போம் After a investigation the U.S. will release the ship g.k.vasan interview

முழுமையான விசாரணைக்கு பிறகு அமெரிக்கா கப்பலை விடுவிப்போம்: ஜி.கே.வாசன் பேட்டி      After a thorough investigation the U.S. will release the ship g.k.vasan interview


மத்திய மந்திரி ஜி.கே.வாசன் டெல்லி செல்ல விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–ஆயுதங்களுடன் பிடிப்பட்ட அமெரிக்க கப்பலில் வந்தவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.விசாரணை முடியும் வரை கப்பலை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது. மத்திய அரசு ஒரு குழுவாகவும், மாநில அரசு ஒரு குழுவாகவும் முழுமையான விசாரணை நடத்துகிறது. விசாரணைக்கு பிறகுதான் அமெரிக்க கப்பலை விடுவிக்க முடியும்.தமிழக மீனவர்கள் 38 பேரை இலங்கை சிறைப்படுத்தியுள்ளது கண்டனத்துக் குரியது. இதற்கு நிரந்திர தீர்வை காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.