Sunday, 11 August 2013

நயன்தாரா வின் மேனி பஞ்சர்

இடைவிடாத படப்பிடிப்பு. சுற்றியிருக்கும்
லைட்களின் வெப்பம். கொஞ்சமாக
டயர்டாகிவிட்டார் தாடி தந்த காதல்
தோல்வியால் துவண்டு எழுந்த
கற்புகரசி நடிகை. நம்மாட்கள் அதனை,
நடிகைக்கு தோலில் பிரச்சனை,
சமர்த்து நடிகையைப் போல
சருமத்துக்கு சிகிச்சை எடுக்கிறார் என
எழுதிவிட்டனர்.
இத்தனைக்கும் நடிகை படப்பிடிப்பில்
தொடர்ந்து பங்கு கொண்டுதான் இருக்கிறாராம்.
அப்புறம் எப்படி இந்த
மாதிரி ஒரு செய்தி வெளியானது? விஷயம்
கேள்விப்பட்ட நடிகை, மேனி கொதிக்கும்
அளவுக்கு கோபப்பட்டிருக்கிறார்.
நடிகை கோபப்பட்டால் மேலும் அழகாக
இருப்பார். அதற்காக
இப்படியா அடிக்கடி கோபப்படுத்திப் பார்ப்பது

No comments:

Post a Comment