Sunday, 29 April 2012

நண்பன் 100-வது நாள் விழாவில் உறவுகளை கொச்சைப்படுத்திய சத்தியராஜ்(வீடியோ)





தமிழகத்தை பொறுத்தவரையில் சில அதிமேதாவிகள் உண்டு ...அதில் திரையுலகத்தை பொறுத்தவரை அதிமேதாவிகள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது செந்தமிழன் ....புரட்சி தமிழன்...சத்தியராஜ் தான் எப்போதும் முதலிடத்தில் இருப்பார்.

இவர் பங்கு பெறும் பொது நிகழ்சிகளில் இவர் பேசாமல் திரும்பியதில்லை மைக் கொடுக்கல்லன்னா கூட புடிங்கியாச்சும் பேசுவதில் வல்லவர். இவர் பேச்சுகள் எப்போதுமே சர்ச்சைகளை உண்டு பண்ணுவது உண்டு.

குறிப்பாக இவர் குறிவைத்து தாக்குவது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தான். ரஜினி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றால் சிறிது கூட அவை நாகரீங்கம் இல்லாமல் பேசுவதில் வல்லவர். அதற்கு பல எடுத்துக்காட்டுகளை கூறலாம். 


அதில் ஒன்று...






அடுத்ததாக பேச்சுக்கு முன்னூறு தடவை தமிழன் தமிழன் என்று கூறி மக்களை ஏமாற்றுவதிலும் அரசியல் வாதிகளுக்கு சளைத்தவர் அல்ல என்பதை பல நேரங்களில் புரியவைத்திருக்கிறார்.

இப்படி பட்ட புரட்சி தமிழன் அண்மையில் விஜய் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் பேசியது தான் இன்று தமிழக மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. தமிழக கலாச்சாரத்தை அல்ல இந்திய கலாச்சாரத்தை அல்ல மனிதனை மிருகங்களிடமிருந்து பிரித்து காட்டும் மனித உறவுகளின் புனிதத்தையே கொச்சை பட� �த்தும் விதத்தில் பேசி இருக்கிறார்.

ஆம், அப்பா, மகள் உறவின் மேன்மையை கொச்சை படுத்தும் விதமாக பேசி இருக்கிறார்...இதிலிருந்து அவரின் சுயரூபம் வெளிப்பட்டிருக்கிறது....

அந்த வீடியோ....




-சிந்து 




No comments:

Post a Comment