முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் பிரதமருக்கு கறுப்புக் காட்ட கிளம்பிய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை போலீசார் கைது செய்தனர். தி.நகரில் இருந்து கறுப்புக்கொடி காட்ட கிளம்பிய விஜயகாந்த் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 600 தே.மு.தி.க.,வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையறிந்த தே.மு.தி.க.,வினர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment