லிங்குசாமி படம் என்றால் விறுவிறப்புக்கு பஞ்சம் இருக்காது. தற்போது மாதவன், ஆர்யா வைத்து வேட்டை படத்தை முடித்துள்ளார் லிங்குசாமி. படம் நன்றாக வந்திருப்பதாகவும், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது எனவும் சந்தோஷத்துடன் கூறியிருக்கிறார் லிங்குசாமி. 'லிங்குசாமி படம் ஒரு வரியில் சொல்லிவிடலாம்' என நிலவும் விமர்சனத்துக்கு, தன்னுடைய வேட்டை படம் முடிவுக்கட்டும் என்கிறார். வேட்தை படத்தில் ஆர்யா, மாதவன் இரண்டு பேரும் சகோதர்களா நடிச்சிருக்காங்க. இரண்டு பேரும் போட்டி போட்டு நடிப்பில் அசத்திருக்கும் இந்த படத்தின் கதை மனசை தொடும் அளவிற்கு இருக்கும் என லிங்குசாமி உறுதியாக கூறினார். இதனையடுத்து விரைவில் வேட்டை திரைக்கு வரும் என லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment