சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெங்கட் பிரபு படம் இயக்குவது உறுதியாகிவிட்ட நிலையில். அதில் ஹீரோவாக‌ நடிக்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அது யாராக இருக்கும் என்று விசாரித்தால் கோலிவுட்டின் பலரும் கைகாட்டுவது நம்ம 'போதி தர்மா' சூர்யாவைத்தான். இது வெறும் யூகத்தின் அடிப்படையிலான செய்தியாக இருக்காது என்று சொல்கிறவர்கள், சமீபத்தில் வெங்கட் பிரபுவை சந்தித்த சூர்யா மங்காத்தா பற்றி பாராட்டியதோடு சில விசயங்கள் பற்றி விவாதித்ததாகவும் சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment