Thursday, 29 March 2012

ஈரானுடன் உறவை துண்டிக்க மாட்டோம் – ப்ரிக்ஸ் நாடுகள்அறிவிப்பு!



புதுடெல்லி:அமெரிக்காவும், ஐரோப்பாவும் தடை ஏற்படுத்தியுள்ளன என்ற காரணத்தால் ஈரானுடன் உறவை துண்டிக்கமாட்டோம் என்று ப்ரிக்ஸ் நாடுகள் அறிவித்துள்ளன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ப்ரிக்ஸின் உச்சி மாநாட்டிற்கு முன்னோடியாக டெல்லியில் நேற்று நடந்த ப்ரிக்ஸ் நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் கூட்டத்தில் இம்முடிவு அறி� �ிக்கப்பட்டது. ‘ஈரானின் தடை குறித்து நாங்கள் விவாதித்தோம். ப்ரிக்ஸில் அனைத்து நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் ஆகும். ஈரானுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தை [...]

http://tamil-amutham.blogspot.com

இரண்டு மாதங்களில் கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தியை தொடங்கும் – ஜெயலலிதா அறிவிப்பு



சென்னை:கூடங்குளம் அணுமின் நிலையம் இன்னும் இரண்டு மாதங்களில் உற்பத்தியை தொடங்கும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். நேற்று நடந்த சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஜெயலலிதா மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கூடங்குளம் அணுமின் நிலையம் இன்னும் இரண்டு மாதங்களில் உற்பத்தியை தொடங்கும் என்று அறிவித்தார். மேலும் பல்வேறு புதிய மின் திட்டங்க ளுக்கும் அவர் அறிவிப்புகளை வெளியிட்டார். சட்டமன்ற நடைமுறை விதி 110ன் கீழ் ஜெயலலிதா நேற்று அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 660 மெகாவாட் [...]

http://tamil-amutham.blogspot.com

காதலியுடன் சுற்றும் பேஸ்புக் நிறுவனரின் பிரத்தியேக படங்கள் இணைப்பு!




பில்லியன் கணக்கான ரூபாய்களுக்கு அதிபதியான இவர் மிகச் சாதாரணமாக தனது பெண் தோழியுடன் சீனத் தெருவொன்றில் சுற்றுவது எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தருகின்றது.

மிகச் சாதாரணமாக உடை அணிந்து உள்ளூர்க் காதலர்கள் போல நடமாடும் இவர்களை ஒரு புகைப்பட நிரூபர் இவர்களுக்குத் தெரியாமலே புகைப்படம் எடுத்துள்ளார� ��. இன்று சமூக ஊடகங்களிலேயே ராஜாவாக இருக்கும் பேஸ்புக்கின் நிறுவனரான Mark Zuckerberg உம் அவரது காதலியான Priscilla Chan உம் ஜோடியாகச் சுற்றும் காட்சிகளே இவை.

காதலியான Priscilla Chan சீனா -அமெரிக்கப் பெற்றோருக்குப் பிறந்தவராவர் . நேற்று மதியம் சீனாவின் Fuxing வீதியில் உள்ள நிதி வர்த்தக மையத்தில் தான் மேற்படி ஜோடிகள் இருவரும் காணப்பட்டார்கள். பேஸ்புக்கை தற்போது உலகெங ்கிலும் இருந்து 845 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.

ஆனால் உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளது. காதலர்களாக உள்ள இருவரும் எட்டு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் புகழ் பெற்ற பல்கலைக்கழகமான Harvard இல் கல்வி பயின்றவர்கள். அந்த நேரத்தில் இருவரும் சாதாரண மாணவர்கள் தான். ஆனால் பேஸ்புக்கின ் நிறுவனர் தற்போது இளவயதில் கோடீஸ்வரராக உள்ள பெருமையைப் பெற்றுள்ளார்.





http://tamil-kurippugal.blogspot.com

கள்ளத் தொடர்பில் ஈடுபட்டு வந்த ஜோடி ஒன்றாக தற்கொலை! அதிர்ச்சி படங்கள்




இந்துருவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் ஜோடியாக தங்கி இருந்த ஆணும் பெண்ணும் தூக்கில் தொங்கப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டு உள்ளனர்.

இருவரும் கள்ளக் காதலர்கள் ஆவர். திருமணத்துக்கு பின்னர் கள்ள தொடர்பில் இருந்து வந்து இருக்கின்றனர்.

இவர்கள் தற்கொலை � �ெய்து இருக்கின்றார்கள்.

கொஸ்கொட பொலிஸ் நிலைய பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.
tharkolai


srilanka lovers



http://tamil-kurippugal.blogspot.com

சொந்த வீடு கட்ட அடுத்த ரவுண்டு வரும் மந்த்ரா!

 
 
manthra, tamil cinema, மந்த்ரா, தமிழ் சினிமா
தமிழ் சினிமாவில் ப்ரியம் படம் மூலம் அறிமுகமாகி, நிறைய படங்களில் ரசிகர்கள் மனதை அலைபாய வைத்து, திருமணம் செய்து கொண்டு காணாமல் போன மந்த்ரா மீண்டும் நடிக்க வருகிறார். மந்த்ரா நடிக்க வந்தபோது அவருக்கு வயது ஜஸ்ட் 14-தானாம்! தமிழ்-தெலுங்கு மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துவிட்டார்.


2004-ல் சீனிவாஸ் என்ற தெலுங்கு உதவி இயக்குநரை காதலித்து மணந்தார். திருமணத்துக்குப்பின் மந்த்ரா நடிக்கவில்லை. சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவருக்கு இப்போது மீண்டும் நடிக்க ஆசை
வந்துவிட்டது.


30 வயசுதான்... குண்டாயிட்டேன்


மீண்டும் வாய்ப்பு தேடும் அவர் தனது நடிப்பு ஆசை பற்றிக் கூறுகையில், "சின்ன வயசுலயே நடிக்க வந்துட்டேன். திருமணம் ஆனாலும் எனக்கு வயசு 30தான். ஆனால் என் உடம்பு கொஞ்சம் குண்டாகி விட்டது. கடந்த 7 வருடங்களாக, சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தேன். இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் இருக்கிறது. முதலில், சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும்.


எனக்கு இப்போது 30 வயதுதான் ஆகிறது. குழந்தை பெற்றுக்கொள்வதற்கு இன்னும் வயது இருக்கிறது. வீட்டை கட்டி முடித்துவிட்டு, குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்.


இன்னொரு ரவுண்ட் சினிமாவில் வரவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. முன்பு போல் எனக்கு கதாநாயகி வாய்ப்பு தரமாட்டார்கள் என்று எனக்கு தெரியும். இப்போது வரும் இளம் கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மற்ற கதாநாயகர்களுக்கு அக்காவாக அல்லது அண்ணியாக நடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.


மறுபிரவேசத்துக்காக, 89 கிலோவாக இருந்த என் உடம்பை 69 கிலோவாக குறைத்து விட்டேன்.


நான், சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவள் என்பதால், நன்றாக தமிழ் பேசுவேன். அதனால், மும்பை கதாநாயகிகளுக்கு 'டப்பிங்' பேச அழைப்பு வருகிறது. அதையும் ஏற்றுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்,'' என்றார்.

பட்ஜெ [மின் வெ] ட்டும்

 
 
save image
தி.மு.க. ஆட்சியில் இருந்த மின்வெட்டு பிரச்னை ஆட்சியை இழந்திட முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. மின்சாரப் பற்றாக்குறையை சரி செய்து, இருளிலிருந்து தமிழகத்தை மீட்கப் போவதாக உறுதி கூறியே தற்போதைய அ.தி.மு.க ஆட்சியைப்பிடித்தது,
ஆனால் ஜெயா அரசு வந்ததில் இருந்து தி.மு.க.ஆட்சியில் வெறும் இரண்டு மணி நேரமாக இருந்த மின் வெட்டு தற்போது 10-12 மணி நேரமாக மாறி பொதுமக்களின் வெறுப்பை உருவாக்கியுள்ளது. 2 மணி நேர மின்வெட்டு, தற்போது 10மணி நேரமாக அதிகரித்துள்ள மின் வெட்டை போக்கும் படியான திட்டங்கள்,வழிகள் ஏதும் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் காணப்படவில்லை.மாறாக, ""நமது மொத்த மின் தேவையில், நமது சொந்த உற்பத்தி திறன் 30 சதவீதமே உள்ள நிலையில், மற்ற ஆதாரங்களை சார்ந்தும், அதிக விலை கொடுத்தும் மின்சாரத்தைப் பெற வேண்டியுள்ளது,'' என்று மின் வெட்டுக்கான அனைவரும் கேட்டு புளித்துப்போனவிளக்கத்தை மட்டுமே தந்துள்ளது.
தமிழகத்தின் மின் உற்பத்தியைப் பெருக்க, பற்றாக்குறையைப் போக்க, அரசே புதிய மின் திட்டங்களை துவங்கலாம்; தனியார் மின் உற்பத்தியை ஊக்குவிக்கலாம்; மரபுசாரா எரிசக்தி வகைகளான காற்றாலை, சூரிய மின்சக்தி, "பயோமாஸ்' மின் உற்பத்தியை அதிகரிக்கலாம்; வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் பெறலாம் என, பல வழிகள் உள்ளன.
 
ஆனால் இவற்றில் எந்த வழியைப் பின்பற்றி, மின்வெட்டை அரசு தீர்க்கப்போகிறது என்ற கேள்விக்கு தமிழக பட்ஜெட்டில் பதிலே இல்லை.
மின் உற்பத்தியை அதிகரிக்க, அரசு மின் உற்பத்தி திட்டங்களை துவங்கலாம் என்பது முதல் வழி. தமிழக அரசைப் பொறுத்தவரை, கருணாநிதி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டஉடன்குடி அனல் மின் நிலையத் திட்டம் தவிர தற்போது, புதிய திட்டம் துவங்க ஜெயா அரச எதையும்திட்டமிடவில்லை; அறிவிக்கவும் இல்லை.
ஏற்கனவே, "பெல்' நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் நீக்கிய நிலையில், 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் இப்போதைக்கு சாத்தியமிருப்பதாக தெரியவில்லை.
இந்த நிலையில், புதிதாக மின் திட்டங்களைச் செயல்படுத்த துவது தொடர்பாக ஜெயா அரசுக்கு எந்த திட்டமும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இந்த குழப்பமான நிலையில் மக்களை ஏமாற்றுவதற்காக , "புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு' என்ற வரிகளை மட்டும் திணித்துள்ளது.
ஆனால் அதுஎந்த திட்டங்கள், அரசு இந்த நிதியை எந்த மின்திட்டங்களில்செலவிடப் போகிறது; அதனால், எவ்வளவு மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்; திட்டம் எப்போது துவங்கும்; முடியும் என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் இப்போது கிடையாது.அவர்களுக்கே தெரியாத போது பதில் எப்படி கிடைக்கும்.?

"தனியார் மின் உற்பத்தியை அரசு ஊக்குவித்து அவர்களிடமிருந்து வாங்குவது பற்றியும் கூட பட்ஜெட்டில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.வாக்குகளைப்பெற தேர்தல் வாக்குறுதிபடி இலவசங்களுக்கு 22000 கோடிகளை அதாவது அரசின் மொத்த வருவாயில் 22% அள்ளி வீணாக்கும்ஜெயா அரசு, மிகஅடிப்படை தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய கோடிக்கணக்கில் முதலீடு செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இனி எடுக்கும் நடவடிக்கை பற்றிய தகவல்களையும் தரவில்லை.
"சூரிய ஒளி மின்சக்தி பூங்காக்கள், கடலோரங்களிலும், கடல் பரப்பிலும் அமைக்கப்படும் காற்றாலை திட்டங்கள், "பயோமாஸ்' அனல் மின் நிலைய திட்டங்ளுக்கு அரசு ஊக்கமளிக்கும்' என்ற பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மரபுசாரா எரிசக்தியை ஊக்குவிக்க, தனியாக ஒரு கொள்கையை கூட அரசு உருவாக்கவில்லை. இந்த நிலையில், எவ்வகையான ஊக்கத்தை அரசு வழங்கும் என திட்டங்களில், முதலீடு செய்பவர்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் உள்ளது.
, "பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற வழித்தடங்கள் பற்றி நெருக்கடி உள்ளதால், மின்சாரத்தை வெளியில் இருந்து கொண்டு வருவதற்கு வழியில்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்கூட்டியே திட்டமிட்டு,தமிழ்நாட்டின் மின் தேவையை உணர்ந்து மின்வழித் தடங்களை முன்பதிவு செய்ய ஜெயா அரசு தவறிவிட்டது என்ற உண்மை இதன் மூலம் வெளியாகியுள்ளது.
மின் திருட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பெருமையாகக்கூறிக்கொள்ளும்அரசு,தொடர்ந்து மி திருட்டை, மின்சார இழப்பைத் தடுக்க, நவீனப்படுத்துவது குறித்து எந்த திட்டத்தையும் முன் நிறுத்தவில்லை.
கூடங்குளம் அணு மின் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிப்பதில் ஜெயா அரசு ஏற்படுத்திய தேவையற்ற காலதாமதம்தான், மின்வெட்டு நேரம் 10-12 மணிகளாகஅதிகரிக்க காரணமாகியுள்ளது. இந்த நிலையில், மின் துறை தொடர்பான அறிவிப்புகளில், மின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து எந்த திட்டங்களைய்ம்.தீரமானங்களையும் அறிவிக்காமல்,பட்ஜெட்உரையில் கூறிய"எதிர்பார்ப்பு, வாக்குறுதியை நிறைவேற்றும் கடமையை "எப்படி ஜெயா அரசு நிறைவேற்றப் போகிறது என்பதுதான் தற்போதைய முக்கியமான கேள்வியாகும்.
ஏற்கனவே சென்ற பட்ஜெட் மற்றும் இடையிடையே அறிவிக்கப்பட்ட திட்டங்கள்,வாக்குறுதிகள் 70%நிறைவேற்றப்படாத நிலையில் இன்னொரு பட்ஜெட்டையும் தாக்கல் செய்து அதிலும் வாக்குறுதிகளை தறுவது என்பதுஇப்போது பட்ஜெட் தாக்கல் என்பதுவெறும் சடங்காக மாறி விட்டது என்பதைத்தான் காட்டுகிறது.
 

கேப்டனின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கை: விமானம் பாதிவழியில் தரை இறக்கப்பட்டது!



நியூயார்க்:கேப்டனின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கையை தொடர்ந்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. நியூயார்க்கில் இருந்து லாஸ்வேகாஸ் சென்று கொண்டிருந்த ஜெட்ப்ளூ-191 விமானத்தின் கேப்டன் காக்பிட்டில் இருந்து வெளியேவந்து வெடிக்குண்டு, ஈரான், அல்காயிதா மிரட்டல் என பைத்தியக்காரத்தனமாக கத்த துவங்கினார். பின்னர் காக்பிட்டில் நுழைய முயன்ற அவ� ��ை பயணிகள் பிடித்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து விமானாம் டெக்ஸாசில் அமரில்லோ விமானதளத்தில் தரையிறக்கப்பட்டது. 135 பயணிகள் இவ்விமானத்தில் பயணித்தனர். பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடுச் செய்யப்பட்டது. போலீசாரும், எஃப்.பி.ஐயும் [...]

http://sex-story7.blogspot.com

ஹமாஸ் தலைவரை கைது செய்த இஸ்ரேல் ராணுவம்!



மேற்குகரை:ஃபலஸ்தீன் விடுதலைப் போராட்ட இயக்கமான ஹமாஸின் உயர்மட்ட மூத்த தலைவர்களில் ஒருவரான ஹுஸைன் அப்துல் அஸீஸை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் அல் கலீல் நகரத்தில் அவருடைய அப்துல் அஸீஸின் வீட்டில் இருந்து இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது என்று ப்ரஸ் டி.வி கூறுகிறது. உடல்நலக் குறைவால் வீட்டில் ஓய்வெடுத்திருந்த அப்துல் அஸீ� �ை இஸ்ரேல் ராணுவம் கைதுச செய்து ரகசிய இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அப்துல் அஸீஸ் ஏன் கைது செய்யப்பட்டார்? எங்கு [...]

http://sex-story7.blogspot.com

லோகாயுக்தாவும் மாநிலங்கள் உரிமையும்



லோக் ஆயுக்தாவைக் கொண்டு வருவதில் கட்சிகளின் சாயம் வெளுத்தது என்ற தலைப்பில் தினமலரில் சில தினங்களுக்கு முன் செய்தி வெளிவந்தது. அரசியல் கட்சிகளுக்கு எதிரான செய்திகள் எப்போதும் மக்களை உடனே கவர்ந்துவிடுகின்றன. எந்தெந்த கட்சிகள் லோகாயுக்தாவை எதிர்த்தன, ஏன் எதிர்த்தன என்று விளக்காமல்,  லோகாயுக்தா வந்தால் ஆபத்து என்று அவை அஞ்சியதாகவும் ஆகவே அதை வரவிடாமல் தடுத்த� ��விட்டதாகவும் இவர்கள் கதைக்கிறார்கள். ஒருவிதத்தில் அது சரிதான் என்றாலும், குறைந்தபட்சம் மாநிலக் கட்சிகள் எதிர்ப்பதில் உள்ள உள் அர்த்தங்களை அறியவேண்டியது அவசியமாகிறது. உண்மையில், [...]

http://sex-dress.blogspot.com

காதலியுடன் சுற்றும் பேஸ்புக் நிறுவனரின் பிரத்தியேக படங்கள் இணைப்பு!

 
 
 
பில்லியன் கணக்கான ரூபாய்களுக்கு அதிபதியான இவர் மிகச் சாதாரணமாக தனது பெண் தோழியுடன் சீனத் தெருவொன்றில் சுற்றுவது எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தருகின்றது.
 
மிகச் சாதாரணமாக உடை அணிந்து உள்ளூர்க் காதலர்கள் போல நடமாடும் இவர்களை ஒரு புகைப்பட நிரூபர் இவர்களுக்குத் தெரியாமலே புகைப்படம் எடுத்துள்ளார். இன்று சமூக ஊடகங்களிலேயே ராஜாவாக இருக்கும் பேஸ்புக்கின் நிறுவனரான Mark Zuckerberg உம் அவரது காதலியான Priscilla Chan உம் ஜோடியாகச் சுற்றும் காட்சிகளே இவை.
 
காதலியான Priscilla Chan சீனா -அமெரிக்கப் பெற்றோருக்குப் பிறந்தவராவர் . நேற்று மதியம் சீனாவின் Fuxing வீதியில் உள்ள நிதி வர்த்தக மையத்தில் தான் மேற்படி ஜோடிகள் இருவரும் காணப்பட்டார்கள். பேஸ்புக்கை தற்போது உலகெங்கிலும் இருந்து 845 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.
 
ஆனால் உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளது. காதலர்களாக உள்ள இருவரும் எட்டு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் புகழ் பெற்ற பல்கலைக்கழகமான Harvard இல் கல்வி பயின்றவர்கள். அந்த நேரத்தில் இருவரும் சாதாரண மாணவர்கள் தான். ஆனால் பேஸ்புக்கின் நிறுவனர் தற்போது இளவயதில் கோடீஸ்வரராக உள்ள பெருமையைப் பெற்றுள்ளார்.
 
 
 

மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததன் காரணமாக இளைஞர் பலி (Photo in)


நீர்கொழும்பு, கல்கந்த சந்தியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தின்போது, மோட்டார் சைக்கிளொன்று தீப்பிடித்து எரிந்ததன் காரணமாக இளைஞர் ஒருவர் தீயில் கருகி மரணமடைந்துள்ளார்.

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் இதன்போது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததன் காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் தீயில் மரணமடைந்ததாகவும் நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள் முற்றாக தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது.இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஷ்ய தயாரிப்பு ஏவுகணைகள் மூலமே விடுதலைப் புலிகள் விமானங்களைச் சுட்டு வீழ்த்தினர்.

 

ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொண்டே இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிக்கெப்டர் மற்றும் விமானம் ஒன்றின் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர் என்பது பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலகளினால் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாகவே 'லயன் எயர்' பயணிகள் விமானம் தாக்குதலுக்கு இலக்கானது. இந்தத் தாக்குதலுக்கு ரஷ்ய ஏவுகணையே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமானம் மீது தாக்குதல் நடத்தியவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி சுட்டு வீழத்தப்பட்ட இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 'அன்டனோ' விமானத் தாக்குதலுக்கும் ரஷ்ய ஏவுகணைகளே பாவிக்கப்பட்டன. இந்த விமானத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வேறு சில விமானங்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தமையும் விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் விமானம் மீது தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுதத்திய ஏவுகணையின் சிதைந்த பாகங்களும் நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டன என்றும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன

ஆர்யா மீது மலையாள மாந்த்ரீகர்களை ஏவி விடும் அமலா பால்.

 

இப்போதைக்கு கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் மற்றும் ஹாட்டஸ்ட் காதல் ஜோடி யாரென்று கேட்டால் அது ஆர்யா – நயன்தாரா ஜோடிதான் என்று பலரும் அடித்துச் சொல்கிறார்கள்.'வேட்டை' சமயத்தில் மலையாள நடிகை அமலா பாலில் மட்டுமே டீ, காபி போட்டுக்குடித்துக்கொண்டிருந்த ஆர்யா, இப்போது அவரை சுத்தமாக கைகழுவி விட்டுவிட்டு, கேட்பாரற்று கிடந்த நயன்தாராவை வேட்டை'யாடிவிட்டாராம்.

சில தினங்களுக்கு முன்பு, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது பழைய வீடு ஒன்றை புதுப்பித்து, புதுமனை புகு விழா நடத்திய ஆர்யா, வருவாரோ வரமாட்டாரோ என்ற சந்தேகத்தில் நயன் தாராவையும் அழைத்திருந்தாராம்.

மிகப்பிரமாதமான அலங்காரத்தோடு விழாவுக்கு வந்த நயன், அனைத்து வி.ஐ.பி. களும் போனபிறகும் கூட , ஆர்யாவுடனே முழு நாளைக் கழித்து ஆறுதல் தேடிக்கொண்டாராம்.

அன்று முதல் அவர்கள் உறவில் நெருக்கம் ஏற்பட்டு, காதலில் கசிந்துருகி வருவதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் வயிறெரிகின்றன.

நயன் தாராவை அழைத்து விட்டு தன்னை கண்டு கொள்ளாமல் போன ஆர்யா மீது பெரும் ஆத்திரமடைந்த அமலா பால், மலையாள மாந்த்ரீகர்கள் சிலரை அழைத்து ஆர்யாவின் பேரில் சூன்யம் வைக்கலாமா என்று சோதித்து வருவதாக தகவல்.